Wednesday, February 3, 2010

மரணம் கூட ......

கம்மாயும் ....
கரையா குப்பையால் ...
மேடாகிறது ...

தார் ரோடும் ...
தளைத்த வயலை
குழியாக்கி ...
மேடாகிறது ...

தளைக்கும் பிள்ளைக்கும்
சுடுகாடாய் ....
நகரம் நரகமாய்
மாறிவருவது தெரியாமல்
மேடேருகிறான் .....
மனிதன் ...!

மரணம் கூட
மறுத்து விடும்
மனிதனுடன் வாழ ...!

மாறிவிடு ....
மாற்றிவிடு ...
மாக்கா குப்பையால்
நிறைந்து இருக்கும்
மனதை !
 
மறித்துக்கொண்டு இருக்கும்
இயற்கையை
இயற்கையாய் விட்டுவிடு !

4 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

//மரணம் கூட
மறுத்து விடும்
மனிதனுடன் வாழ ...!//

சாட்டையடி, நல்ல சமுதாய சிந்தனை உள்ள கவிதை, வாழ்த்துக்கள் சரவணன்.

மாதவன் said...

கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

இயற்கையை
இயற்கையாய் விட்டுவிடு

சொல்பேச்சு கேட்கிறவனா மனிதன்?!

Kandumany Veluppillai Rudra said...

//மாறிவிடு ....
மாற்றிவிடு ...
மாக்கா குப்பையால்
நிறைந்து இருக்கும்
மனதை// !

ஏதோ தட்டுப் படுகிறது,திருத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

Post a Comment