Monday, October 18, 2010

திருக்குறள் பொது அறிவு வினா

1.திருக்குறளில் இடம்பெற்ற மரங்களை கூறுக .
   பனை, மூங்கில்
2. திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண்   ஏது ?
   ஒன்பது
3.திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு ஒரே அதிகாரம் ஏது ?
   குறிப்பறிதல்
4. திருக்குறளில்   இடம் பெறாத ஒரே உயிரெழுத்து ஏது ?
     ஒள  
5.திருக்குறளில் இடம் பெற்ற ஒரே விதை ஏது ?
   குன்றிமணி
6.திருக்குறளில் இடம் பெற்ற மலர்கள் ஏது ?
  அனிச்சை , குவளை
7. திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் ஏது?
  நெருஞ்சி

தற்போது வயது குறித்து பொது  அறிவு வினாக்கள். (சாதனைக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை )

1.ஐன்ஸ்டீன் விளையாடுவதற்கு கொடுத்த மின் காந்த திசை காட்டும் கருவியில் உள்ள தந்துவத்தை கண்டறிந்தபோது வயது ஐந்து

2.விவேகானந்தர் சமஸ்கிருதத்தில் விகண்டுகளை மனப்பாடம் செய்த போது வயது பத்து.

3.சர்.சி.வி ராமன் மின் பொறி கருவிகளை கொண்டு ஆராய்ச்சி செய்த போது வயது பன்னிரண்டு .

4.பாரதி என்று பட்டம் பெற்றபோது வயது பதினொன்று .

5 comments:

Ramesh said...

ஆகா இவ்வளவு இருக்கா நன்றி சரவணண்

எஸ்.கே said...

சிறப்பான தகவல்கள் நன்றி!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சிறப்பான பயனுள்ள பதிவு.....

சுவாமிநாதன் said...

அருமையான தகவல் மிக்க நன்றி

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

பயனுள்ள தகவல் !

Post a Comment