Tuesday, August 3, 2010

அரசே பார்

பாடமென்னவோ...
வாழ்த்துப்பாவுடன் தான்
ஆரம்பித்தது ...
வாழ்த்தும் ஏட்டுடனே 
முடிந்தது ...
காம்பிராமாய் இருந்த
கணித வாத்தியாரும்
கம்புடனே பாடம் ...
என்பதால்
ரயிலேறி ,பஸ் மாறி
திசை மாறி ...
அரசே பார்
என்னைப் பார் ...!
அரசோ பார் என்றது
இன்றும் நிலைமாறி
தடுமாறி ...
திசை மாறி
பேதையாய்
போதையில்....!

2 comments:

Unknown said...

உண்மைதான் வாத்தியார்களின் அடி எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது..

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((

Post a Comment