Friday, December 18, 2009

ஒருவேளை உணவு

கல்வி கனவாகியது
கல்வி ௯டங்கள்
காசாகின !

பசி படுத்தியது
கற்பு கரைந்தது
கால்வயிறு நிறைந்தது!

கால்வயிற்று கஞ்சிக்கு
பிளட்பர மங்கை
பணக்கார மெத்தையில் !

வசதி தேடி
வழி மாறி
சிறை கைதியான  தந்தை
சிறகு  ஓடிந்தன் மகன்!
சிதறியது கனவு
சிந்தனையெல்லாம்
ஒருவேளை உணவாகியது!
















   

No comments:

Post a Comment