Tuesday, December 29, 2009

பூவியை குளிரச் செய் !

இயற்கை இனிக்கும்
இணைந்து பார் !

மரத்தை நடு
நம் சந்ததியரின்
மனதைத் தொடு!

மரத்துப் போன
மனதை பொசிக்கி
பூவி வெப்பமாதலை
தடுக்க யோசி!

மரத்தை நட்டு
பூவியை குளிரச் செய் !

பூ பூக்கும்
காய் காய்க்கும்
கனி இனிக்கும்
என்பன  .....
உன் மொட்டுக்களுக்கு 
கற்பனையாகும் முன்
விழித்திடு !
விதைத்திடு!
மரம் வளர்ப்போம் !
மனித நேயம் காப்போம்!
பூவி   வெப்பமயமாதல் தடுப்போம்!     

  

     

1 comment:

கமலேஷ் said...

நல்ல கருத்து சொல்லும் கவிதை...வாழ்த்துக்கள்...

Post a Comment