மீடியாக்கள் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக சரியான புரிதலுடம் விதைக்கின்றன. இதில் சிறுவர்களிடம் தான் பாதிப்பு அதிமாக உள்ளது.
நேற்று எப்போதும் போல் தமிழ்பாடத்தில் இருந்து பொருள் கூறுககேட்டுக்கொண்டு வந்தேன். அப்போது அம்மா என கேட்டேன். தாய் என கூறுவதற்கு பதிலாக மாணவர்களில் பாதிப்பேர் சத்தமாக மக்களின் முதல்வர் என கூறினர். சிரித்து விட்டேன். மீடியாக்கள் தங்கள் கருத்துக்களை எவ்வளவு பேண்டசியாக திணிக்கின்றன. நாம் தான் மாணவர்களை புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றோம்.
மதுரை சரவணன்.
1 comment:
ஹாஹாஹா!
Post a Comment