Monday, August 26, 2013

இது காதலப்பா..!

கண்ணில் கலந்து
கருத்தில் கலந்து
கவிதையில் கலந்து
எண்ணில் கலந்து
கருணையின்றி
விலகியதால்
அவள்
காதலியானாள்!
  

8 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை சூப்பர்...
தொடர்ந்து எழுதுங்க சரவணன்...
ரொம்ப நாளாச்சு போல...

Yaathoramani.blogspot.com said...

அவள் காதலியாக
அவன் கவிஞனாவதுதான்
பெரும்பாலும் நிகழ்கிறது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

vimalanperali said...

அவள் காதலியானாள்.நான் கவிஞானேன் ,என்கிற வரி வரவில்லையே?

ராஜி said...

விலகியதால்தான் காதலியானாள். மணமுடித்திருந்தால் எதிரியாகி இருப்பாள்!!

Unknown said...

#எண்ணில் கலந்து#என்னில் என திருத்துங்க ,பாஸ் !
நீண்ட நாட்களாய் எழுதக் காணாம்ன்னுதான்தொடர் பதிவை எழுத அழைத்தேன் ... http://jokkaali.blogspot.com/2013/07/blog-post_998.html

G.M Balasubramaniam said...


விலகியவர்கள் பலர் இருந்தால், பல காதலிகளா.?

மகேந்திரன் said...

கூடிப் பிரிவதில்
பிரிந்து கூடுவதில்
ஆனந்தமே...

Post a Comment