Tuesday, September 27, 2011

ஆசிரியர் தின வாழ்த்து



நீர் இன்றி அமையாது உலகு
என்றேன் அன்று…
நீர் இன்றி அமையாது நல் உலகு
என்கிறான் இன்று… 

5 comments:

Philosophy Prabhakaran said...

அடேங்கப்பா வார்த்தைகள் விளையாடுகின்றன...

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான கவிதை நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

ஆசிரியர்களை தினம் கொண்டாடுவோம்

என்னும் எனது இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

SURYAJEEVA said...

இன்னிக்கு ஆசிரியர் தினமா?

துபாய் ராஜா said...

மொழி விளையாட்டு அருமை. வாழ்த்துக்கள்.

Post a Comment