Tuesday, August 28, 2012

கிரிக்கெட்


எத்தனை பந்துக்கள் வீசுனாலும்
அத்தனையும் விக்கெட்டுக்களாய்
வீசப்படும் அனைத்து பந்துகளும்
சிக்ஸர்களாய்
எப்படி சாத்தியமாகும்..?
என்
இரண்டு வயது குட்டிப் பிள்ளையிடம்
விளையாண்டு பாருங்கள்…!

4 comments:

MARI The Great said...

வாவ்...... அருமையான கவிதை!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

செய்தாலி said...

ம்ம்ம் ..அருமை சார்

Anonymous said...

குழந்தைகளிடம் தோற்றுப்போதல் அன்பின் நெருக்கம். நல்ல கவிதை.

Post a Comment