tag:blogger.com,1999:blog-5791324621396194891.post8665412389968211579..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: வலசைமதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-59683587193382177882011-08-21T01:29:45.744-07:002011-08-21T01:29:45.744-07:00//அதற்காக நீங்கள் சொல்லும் மட்டமான எந்த யோசனையும் ...//அதற்காக நீங்கள் சொல்லும் மட்டமான எந்த யோசனையும் நான் கேட்டதுமில்லை, அதை நான் விரும்பியதும் இல்லை.//<br />நான் கொடுப்பது மட்டமான யோசனைகள் என்றால் நீங்கள் என்னிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஒரு முறையோடு என் தொடர்பைத் துண்டித்துக் கொண்டிருக்கலாமே?<br />//இதை நீக்கக் கூடாது என்ற மிரட்டலே//<br />மிரட்டலா!!! நல்ல காமெடி.பின்னூட்டத்தின் வரிகளை மறுபடி படியுங்கள்.<br />இனி இன்னொரு முறை இப்படி எழுதாதீர்கள்.உடனே நீங்கள் இந்தப் பதிவிலிருந்து கார்த்தியைக் குறித்த வார்த்தைகளை நீக்கி விடுங்கள்.<br />என்று கேட்பது உங்களுக்கு மிரட்டலாகப் பட்டதென்றால் நான் என்ன செய்ய?<br />சரி!உங்கள் ப்ளாக் உங்கள் விருப்பத்துக்கு உங்கள் வன்மத்தைக் காட்ட உங்களுக்கு உரிமை உண்டுதான்.இதில் நான் என்ன சொல்ல.ஆனால் தயவு செய்து என் பெயரை இது போன்ற இடுகைகளில் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. நீங்கள் சொல்கிறார்போல் நான் இருவருக்கும் நண்பன் .என்னை ந்யூட்ரலாகவே இருக்க விட்டால் சந்தோஷம்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-54446722324896524382011-08-20T09:36:13.430-07:002011-08-20T09:36:13.430-07:00வாய்ப்புக்காக தான் இதை செய்துள்ளீர்கள் என்று சொல்வ...வாய்ப்புக்காக தான் இதை செய்துள்ளீர்கள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை, அதை உங்கள் மனசாட்சி தான் சொல்ல வேண்டும். புகழ் வேண்டும் என்று சொல்லியுள்ளேன். அதற்காக நீங்கள் சொல்லும் மட்டமான எந்த யோசனையும் நான் கேட்டதுமில்லை, அதை நான் விரும்பியதும் இல்லை. என் மனதிற்கு பட்டதை நடந்த உண்மைகளை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதற்காக உங்களுக்கும் யாருக்கும் பயப்பட மாட்டேன். இதை நீக்கக் கூடாது என்ற மிரட்டலே , நீங்கள் எப்படி பட்ட உறவில் பழகுகிறீர்கள் என்பதனை சுட்டிக் காட்டுகிறது. நான் சூர்பணங்கு விமர்சனம் எழுத போகிறேன் என்ற போது மிக பெரிய பிரபலம் எழுதவுள்ளார் என சொல்லி என்னை எழுதக்கூடாது என்று மறைமுகமாக சொல்லியதால் தான் நாடக விமர்சனத்தில் முகமூடியை விலக்கினேன். இப்போதும் சொல்கிறேன். நானே அவரை அழைத்து பேசினேன். இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் நீங்கள் எப்படி சாட்சியாக முடியும் ? இதை நான் தெரிவித்து இன்று இதற்கு ஒரு போஸ்ட் போடுகிறேன் என்று சொல்லியும் உள்ளேன். கார்த்தி நண்பர் தான் அதற்காக ஒரு இலக்கியவாதியை விமர்சிக்க உரிமையுண்டு என்பதால் இதனை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பிளாக்கில் எனக்கு பட்ட உண்மைகளை எழுதுவதில் எந்த தயக்கமும் இல்லை. சில காலமாக நான் எழுதாமல் நிறுத்தியதற்கும் உங்களுக்கு காரணம் தெரியும். ஸ்ரீ தங்கள் இருவருக்கும் நண்பர் . இருப்பினும் நியாயத்தின் பக்கம் இருப்பது நட்புக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன். இதை இவ்வளவு சீரியசாக எடுக்க வேண்டியதில்லை.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-41876762370992963312011-08-20T07:32:31.604-07:002011-08-20T07:32:31.604-07:00//நீங்க ஒரு சாதாரண பிளாக்கர், இது இலக்கியம் ….//
இ...//நீங்க ஒரு சாதாரண பிளாக்கர், இது இலக்கியம் ….//<br />இது அப்பட்டமான பொய்.வடிகட்டின பொய்.புரட்டு. கார்த்தியிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வருவதற்கு வாய்ப்பில்லை.அவர் இன்னமும் ப்ளாக்கர்தான்.அவர் உங்களிடம் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியும். அது உங்களுக்கும் தெரியும்.உங்களுக்கு ஒருவரின் மேல் கோபம் என்பதனால் நீங்கள் சொல்வது,செய்வது அத்தனையும் சரி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.சரவணன் நீங்கள் செய்து கொண்டிருப்பது Cheap Publicity.உங்களுக்குப் புகழ் தேவை என்று நீங்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்,அதே சமயம் அந்தப் புகழுக்காக உங்கள் நண்பர்களை (அப்படி என்று நீங்கள் கார்த்தியை இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பதால்) இவ்வாறு காயப்படுத்துவதை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு வேளை கார்த்தியும் நேசனும் எனக்கு வாய்ப்பு தந்ததால் இப்படிப் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள்.இம்முறை நீங்கள் செய்திருப்பது அதிகப் பிரசங்கித்தனம்.சென்ற முறை நீங்கள் சூர்ப்பணங்கு நாடக விமர்சனத்தில் தாக்கி எழுதியபோதே இந்த வார்த்தைகளை நான் பிரயோகித்திருக்க வேண்டும்,தவறு என் பேரில்தான்.உங்களிடமிருந்து ஒருவர் ஒரு உதவியைப் பெற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.அதிலெல்லாம் நீங்கள் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.அவ்ர் அவ்வுதவியை என்னிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை.எனக்கு அதில் வருத்தமோ கோபமோ இல்லையே! உங்களுக்கு மட்டும் ஏன் வருகிறது என்று சற்று யோசித்துப் பார்ப்பது உங்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன்.ஒருவர் முன்னேறும்போது முட்டுக்கட்டைகள் வரும் என்று நான் சொல்லியிருக்கிறேன்தான்.ஆனால் அது கார்த்தியைக் குறித்தா என்று யோசியுங்கள்.இனி இன்னொரு முறை இப்படி எழுதாதீர்கள்.உடனே நீங்கள் இந்தப் பதிவிலிருந்து கார்த்தியைக் குறித்த வார்த்தைகளை நீக்கி விடுங்கள்.என்னுடைய இந்த மறுமொழியை மட்டும் நீங்கள் நீக்கினால் (ஏற்கெனவே செய்ததைப் போல)நான் இதைப் பதிவிடவும் தயங்க மாட்டேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-30721453129836281602011-08-20T07:22:37.927-07:002011-08-20T07:22:37.927-07:00வலசை- பறவை,மனிதன் என்று நல்ல பதிவு.வலசை- பறவை,மனிதன் என்று நல்ல பதிவு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-11163374436943206052011-08-19T20:03:22.481-07:002011-08-19T20:03:22.481-07:00வலசை வாசிச்சிருவோம்.வலசை வாசிச்சிருவோம்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-12338911532889378822011-08-19T16:19:02.058-07:002011-08-19T16:19:02.058-07:00இது வரை அறியாத தவல்கள்.பகிர்வுக்கு நன்றி.இது வரை அறியாத தவல்கள்.பகிர்வுக்கு நன்றி.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-7096760214020558922011-08-19T15:40:15.451-07:002011-08-19T15:40:15.451-07:00இதுக்கு கார்த்திகை பாண்டியன் மட்டும் ஆசிரியர் இல்ல...இதுக்கு கார்த்திகை பாண்டியன் மட்டும் ஆசிரியர் இல்லைங்க . மெயின் பொட்டன்சியலே "நேசமித்ரன்" ... . . சாமி இதையும் கொஞ்சம் உங்க பதிவுல சேர்த்துக்குங்க நன்றி :-))பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.com