tag:blogger.com,1999:blog-5791324621396194891.post764598847801410323..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: விருதுநகர் மாணவர் கொலை பின்னனி? யார் குற்றவாளி? மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-5629787300329639252014-11-28T17:14:45.779-08:002014-11-28T17:14:45.779-08:00இன்றைய கல்வி முறை தொடர்ந்தால்
இது போன்ற நிகழ்வுகளு...இன்றைய கல்வி முறை தொடர்ந்தால்<br />இது போன்ற நிகழ்வுகளும் தொடரத்தான் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே<br />வகுப்பறையில் ஒரு ஆசிரியர் கொலை செய்யப் பட்டார், பெரும்பாலோருக்கு அது ஒரு செய்தியாகத்தான் தெரிந்தது,<br />இன்று ஒரு மாணவன் கொலை, சில நாட்கள் பரபரப்பு, பின்னர்அனைவரும் இந் நிகழ்வினை மறந்து போய்விடுவார்கள்<br />ஒரு குற்றம் நடந்த பிறகும் கூட அதிலிருந்து, பாடம் கற்றுக் கொள்ள மறுத்து வருகின்றோம், கல்வித துறை பயணிக்கும் பாதையினை செப்பனிட மறந்து வருகிறோம்<br />வேதனையாகத்தான் உள்ளது நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com