tag:blogger.com,1999:blog-5791324621396194891.post6898652717802247353..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -2மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-59701167065461738592013-08-10T23:05:13.674-07:002013-08-10T23:05:13.674-07:00http://vivekranjannema.blogspot.in/http://vivekranjannema.blogspot.in/Vivek https://www.blogger.com/profile/04863121359660229833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-18278152692948554972011-12-07T14:04:26.456-08:002011-12-07T14:04:26.456-08:00good one. thanks.good one. thanks.பிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-79660726900324604742010-10-06T13:55:10.413-07:002010-10-06T13:55:10.413-07:00அன்பின் சரவணன்
கட்டுரை தொடரட்டும் - ஒரு ஆய்வு நூல...அன்பின் சரவணன்<br /><br />கட்டுரை தொடரட்டும் - ஒரு ஆய்வு நூலாக மலரட்டும். எழுதும் நடை நன்று - சிறு சிறு எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும். தலைமை ஆசிரியர் அல்லவா ? <br /><br />இன்பச் சுற்றுலாவாகச் சென்றீர்களா ? நாம் ஏன் அடுத்த சந்திப்பு அங்கு வைத்துக் கொள்ளக் கூடாது ? <br /><br />ந்ல்வாழ்த்துகள் சரவணன்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-6636818519405566862010-10-06T11:16:14.389-07:002010-10-06T11:16:14.389-07:00nalla pagirvu saravanan..thodarungal..nalla pagirvu saravanan..thodarungal..குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-84260453206428073432010-10-05T10:38:59.836-07:002010-10-05T10:38:59.836-07:00அருமையான் இரண்டாம் பாக பகிர்வு,நன்றிஅருமையான் இரண்டாம் பாக பகிர்வு,நன்றிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-41706584424574480692010-10-05T05:59:48.954-07:002010-10-05T05:59:48.954-07:00முருகன் பாதமும் மயில் கால் தடமும் காண்பித்திருக்கி...முருகன் பாதமும் மயில் கால் தடமும் காண்பித்திருக்கிறார்கள் எங்கள் சிறுவயதில்.திருப்பரங்குன்றம் மலையை விட சமணர்மலை உயரமாய் இருந்ததாகவும் அதனால் முருகன் மயிலோடு வந்து அமர்ந்து அதன் உயரத்தை குறைத்ததாகவும் சொல்லப்பட்டது. அப்போது படிகளுக்கு கைபிடி, தண்ணீர் இருக்குமிடத்தில் இரும்பு க்ரில் எல்லாம் இல்லை.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-28461425927258946312010-10-05T04:31:26.157-07:002010-10-05T04:31:26.157-07:00நானும் மதுரை தான்! கீழக்குயில் குடி எங்களுக்கு பக்...நானும் மதுரை தான்! கீழக்குயில் குடி எங்களுக்கு பக்கம் தான்..நிறைய சொல்லி தான் இந்த மலை பற்றி கேள்வி பட்டுருக்கேன்..ஆனால் போனது கிடையாது..போகணும் நினைக்கும்போதெல்லாம் லேடீஸ் அங்கலாம் போகவேணாம்..அந்த மலையை நாசமாக்கிட்டு இருக்காங்க சமூக விரோதிகள் சிலர் னு பயமுறுத்துறாங்க..உண்மையா சரவணன் சார்?ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-23728270657505122652010-10-04T23:32:50.325-07:002010-10-04T23:32:50.325-07:00அருமையான சரித்திர குறிப்புக்கள் ஐயா. தொடரட்டும் உங...அருமையான சரித்திர குறிப்புக்கள் ஐயா. தொடரட்டும் உங்கள் சேவை எவ்வளவோ சரித்திர குறிப்புக்கள் .இன்னும் மக்களை சென்றடையவில்லை. உங்களின் முயற்சி பாராட்டப்படவேண்டும் .வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-3681477655936369512010-10-04T14:37:06.104-07:002010-10-04T14:37:06.104-07:00இனி போயிட்டே இருங்க .. இதேதான் வாத்யாரே!இனி போயிட்டே இருங்க .. இதேதான் வாத்யாரே!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com