tag:blogger.com,1999:blog-5791324621396194891.post6586536741490338826..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: புகார்களும் நடவடிக்கையும் புஸ்வானமும் மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-35520296626183790192013-03-22T01:57:08.434-07:002013-03-22T01:57:08.434-07:00புலியை புலி எனவும், எலியை எலி எனவும் ஒத்துக் கொண்ட...புலியை புலி எனவும், எலியை எலி எனவும் ஒத்துக் கொண்டதெ பெரிய விஷயம் தான்! என்ன கருத்தை சொல்ல? புலி வேலை பார்ப்பது த்னியார் நிறுவனம் அல்லவா? வேலை கொடுத்திருப்பது எலியாக இருந்தாலும் ஆண் எலியல்லவா? இப்படித் தான் குடும்ப நலன் கருதியும், மரியாதைக்கு பயந்தும், நிறைய புலிகள் zoo வில் அடைபட்டிருகின்ற்ன. மீனாட்சி கிருபையால் நல்ல உயர் அதிகாரிகள் மட்டுமெ கிடைததுள்ளனர்.அதே கடவுள் கிருபையால் நேரடி எலிகளும் கிடைகட்டும்.அப்புறம் பாருங்கள்! புகார்களையும், நடவடிககைகளையும், வானவெடிகளையும்!reneshhttps://www.blogger.com/profile/16785094530942303092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-55360871604641386592013-03-21T12:28:17.723-07:002013-03-21T12:28:17.723-07:00போலி புகார்களை தவிர்த்து அதிகாரிகளை நியாயமான முறைய...போலி புகார்களை தவிர்த்து அதிகாரிகளை நியாயமான முறையில் பணியாற்ற விடுங்கள். நல்ல திட்டத்தை சிறப்பாக செயல்பட உண்மையான ஆதாரங்களுடன் , தைரியமாக அநியாங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள். உங்கள் பக்க நியாயங்களை எப்போதும் எந்த சூழலிலும் எடுத்துச் சொல்ல பின்வாங்கி விடாதீர்கள். இது நமக்கான திட்டம் , இதை நாமே பாழ் படுத்தி விடக்கூடாது. இப்படிப்பட்ட மாவட்ட அதிகாரிகள் , மாவட்ட கலெக்டர் கிடைப்பது அரிது . மீனாட்சி கிருபையால் நமக்கு தொடர்ந்து நல்ல அதிகார்கள் கிடைத்திருப்பதை தவறவிட்டு விடக்கூடாது. <br /><br />இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-25642399133050783012013-03-20T23:00:22.077-07:002013-03-20T23:00:22.077-07:00
உங்கள்பதிவில் நீங்கள் எழுதுவது சம்பந்தப்பட்டவர்க...<br /> உங்கள்பதிவில் நீங்கள் எழுதுவது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com