tag:blogger.com,1999:blog-5791324621396194891.post6490846199533938308..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: யார் கொடுத்தது இந்த அதிகாரத்தை..?மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-25906964850410783572011-07-12T23:26:39.597-07:002011-07-12T23:26:39.597-07:00அன்பு நண்பர்களே ! மறு மொழி இட்டவர்கள் அனைவருமே எழு...அன்பு நண்பர்களே ! மறு மொழி இட்டவர்கள் அனைவருமே எழுதியவரைக் குறை கூறுகிறீர்களே ! தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி. நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. பரிதாபப் படத்தான் முடியும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-64226124847078472702011-07-07T04:09:24.341-07:002011-07-07T04:09:24.341-07:00நானும் பார்த்திருக்கிறேன்-சென்னையில் இப்படி பல சம்...நானும் பார்த்திருக்கிறேன்-சென்னையில் இப்படி பல சம்பவங்கள்.சில சமயம் ஏன் என்று கேட்க நினைத்திருக்கிறேன்.அப்போதெல்லாம் அம்மா - நீ கேட்கப்போக உன்னில பொய் கேஸ் போட்டு அடைப்பாங்கள்.உன்ர ஊரில இருக்கேலாம இங்க வந்திருந்துகொண்டு எங்கள திருத்துறியோ எண்டு கேப்பாங்கள்.-என்று கூறி,என்னை இளுத்துச் சென்றிருக்கிறார்.இங்குள்ளவர்களே கண்டும் காணாமல் நடந்துகொள்ளும்போது என்னாலும் என்ன செய்ய முடியும்.வார்த்தைமூலம் நாலுபேரிடம் பகிர்ந்துகொள்ளத்தான் முடியும்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-14337726428544448002011-07-03T04:04:13.014-07:002011-07-03T04:04:13.014-07:00உங்களை போலவே தான் அனைவரும்.நமக்கேன் இந்த வம்பு என்...உங்களை போலவே தான் அனைவரும்.நமக்கேன் இந்த வம்பு என்று ..?சுய காரணம் வேறு இருக்கும்....ஆபீஸ் டைம் ஆச்சு , இது மாதிரி ...உங்கள் மனைவி கொண்ட உறுதி கூட உங்களிடம் இல்லையே...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-84685317080350957752011-07-02T13:27:34.833-07:002011-07-02T13:27:34.833-07:00இது அநியாயம். அதிகாரம் கொஞ்சம் கைக்கு வந்தவுடன் இத...இது அநியாயம். அதிகாரம் கொஞ்சம் கைக்கு வந்தவுடன் இது போன்ற மனிதர்களுக்கு அது நேரே தலைக்கு ஏறி விடுகிறது!<br /><br />நீங்கள் என்ன செய்தீர்களோ அதையே தான் நானும் செய்திருப்பேன். என்ன, உங்களைப்போல நேர்மையாக ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். :-)bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-85362298636808876052011-07-02T07:20:12.805-07:002011-07-02T07:20:12.805-07:00நம்மையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமோ? அப்படி ...நம்மையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமோ? அப்படி செய்து இன்னொரு பதிவு எழுதுவீர்களா?shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-18165998605138927092011-07-02T06:45:10.490-07:002011-07-02T06:45:10.490-07:00தலைவரே... தட்டி கேட்க நினைத்தும் நம்மால் முடியவில்...தலைவரே... தட்டி கேட்க நினைத்தும் நம்மால் முடியவில்லையே...ஏன்? <br />நமக்கு தெரிந்தவருக்கு அது மாதிரி இருந்தால்?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-19837559340227469452011-07-02T04:45:25.699-07:002011-07-02T04:45:25.699-07:00கொடுமையை உணர்ந்தமைக்கும்
மனச் சுமையை பதிவில் இறக்க...கொடுமையை உணர்ந்தமைக்கும்<br />மனச் சுமையை பதிவில் இறக்கிவிட்டமைக்கும் நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-90614114577097849882011-07-02T04:33:33.530-07:002011-07-02T04:33:33.530-07:00யார் கொடுத்த அதிகாரம்.நீங்கள் கொடுத்த அதிகாரதான்யார் கொடுத்த அதிகாரம்.நீங்கள் கொடுத்த அதிகாரதான்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-78785352373577782562011-07-02T04:21:33.295-07:002011-07-02T04:21:33.295-07:00தவறு தான் நாம் தட்டி கேட்காமல் விட்டதால் தண்டனை கி...தவறு தான் நாம் தட்டி கேட்காமல் விட்டதால் தண்டனை கிடைக்காமல் போய்விடாது.....திருநெல்வேலி வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/01734720299543378122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-10454948835166932312011-07-02T03:47:15.910-07:002011-07-02T03:47:15.910-07:00யார்கொடுத்த அதிகாரமும் இல்லை
இந்த காட்டுமிராண்டிக...யார்கொடுத்த அதிகாரமும் இல்லை <br />இந்த காட்டுமிராண்டிகளே <br />எடுத்துக் கொண்டது <br />இவர்களின் வீரம் எல்லாம் இந்த மாதிரி அப்பாவிகளிடம்தான்<br />அரசியல்வாதிகளிடமும்<br />பணக்காரகளிடமும்<br />வாலை ஆட்டுபவர்கள் இவர்கள்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-17159393811378827072011-07-02T03:08:28.341-07:002011-07-02T03:08:28.341-07:00நல்ல பதிவு.
சில நேரம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. வ...நல்ல பதிவு.<br />சில நேரம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. வேதனை தான்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-4089016192316891112011-07-02T02:58:21.051-07:002011-07-02T02:58:21.051-07:00உங்கள் எழுத்தின் நேர்மை பிடிச்சிருக்கு,ஆனால் உங்கள...உங்கள் எழுத்தின் நேர்மை பிடிச்சிருக்கு,ஆனால் உங்கள் மனசாட்சியின் நேர்மையை நினைக்க வெறுப்புதான் வருகிறது.:-(Anonymoushttps://www.blogger.com/profile/03420044214819705579noreply@blogger.com