tag:blogger.com,1999:blog-5791324621396194891.post6157636687474524782..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: தோற்றுப்போனேன் ...மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-9186131540268626052010-10-09T08:19:43.395-07:002010-10-09T08:19:43.395-07:00Different approach but nice one :)Different approach but nice one :)கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-35647384719964671332010-09-24T09:14:39.474-07:002010-09-24T09:14:39.474-07:00சரவணன் அம்மா என்றுமே அலுக்காத விஷயம்.. அழகான கவிதை...சரவணன் அம்மா என்றுமே அலுக்காத விஷயம்.. அழகான கவிதை. உங்கள் வரிகள்படித்த பின் , நான் பலவருடங்களுக்கு முன், தூங்கிக் கொண்டிருந்த என் அம்மாவைக் கண்டு எழுதிய கவிதை, மனதில் நிழலாடுகிறது. தேடி எடுத்து பதிய முயல்கிறேன். சில வரிகள் நினைவில்லாததால். வாழ்த்துக்கள் நண்பரே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-52701514906680991942010-09-24T05:41:30.739-07:002010-09-24T05:41:30.739-07:00கோடி வரிகளில் எழுதினாலும் விளக்கமுடியாத உறவு,
அம்ம...கோடி வரிகளில் எழுதினாலும் விளக்கமுடியாத உறவு,<br />அம்மா....<br />விஞ்ஞான வார்த்தைகளை கவிதையில் இணைத்திருப்பது நன்று...<br /><br /><b>உங்களுக்காக:</b><br /><a href="http://bloggernanban.blogspot.com/2010/09/automatic-read-more.html" rel="nofollow">http://bloggernanban.blogspot.com/2010/09/automatic-read-more.html</a>Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-47332218736332851022010-09-23T22:26:42.581-07:002010-09-23T22:26:42.581-07:00என்னாச்சு அண்ணே, ஒரு உத்வேகத்துல கிளப்பிட்டீங்க போ...என்னாச்சு அண்ணே, ஒரு உத்வேகத்துல கிளப்பிட்டீங்க போல. புதுமுயற்சிக்கு வாழ்த்துகள்.<br /><br />/நீண்ட தேடுகையில்//<br />கொஞ்சம் இடிக்குற மாதிரி இருக்கே?Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-11172390730092877972010-09-23T21:32:00.444-07:002010-09-23T21:32:00.444-07:00மீண்டும் என்னை விஞ்ஞான உலகிற்கு அழைத்துப் போனமைக்க...மீண்டும் என்னை விஞ்ஞான உலகிற்கு அழைத்துப் போனமைக்கு மிக்க நன்றி<br />சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..<br />ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ<br />http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.htmlம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-65757248392516715152010-09-23T21:24:28.865-07:002010-09-23T21:24:28.865-07:00சூப்பர்சூப்பர்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-3637760803590239922010-09-23T18:11:54.689-07:002010-09-23T18:11:54.689-07:00//'அம்மா' என்றது வாய்
இதற்க்கு ஈடு இணையான...//'அம்மா' என்றது வாய்<br />இதற்க்கு ஈடு இணையான<br />வார்த்தைகள் உண்டோ ...!//<br /><br />இந்த வார்த்தைக்கு இணையேதும் உண்டோ..அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.com