tag:blogger.com,1999:blog-5791324621396194891.post4693058101401290745..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: இவர்களையும் புறக்கணிக்கலாமா?மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-72676661481776724902011-12-08T18:19:36.610-08:002011-12-08T18:19:36.610-08:00nice post....www.rishvan.comnice post....www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-82132282393540288572011-12-05T04:14:18.910-08:002011-12-05T04:14:18.910-08:00அருமையான பகிர்வுங்க சரவணன்.
நானும் அது போன்ற ஒரு ...அருமையான பகிர்வுங்க சரவணன்.<br /><br />நானும் அது போன்ற ஒரு அனுபவத்தைக் கண்டிருக்கிறேன்.<br /><br />ஒரு தனியார் பேருந்தில் நண்பனின் ஊருக்குச் சென்ற போது ஏற்பட்ட அனுபவம்.இரண்டு கால்களும் முடமான ஒரு முதியவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. கூட்ட நெரிசல். அவரால் தவழ்ந்துச் சென்று இறங்க முடியவில்லை. <br /><br /> நடத்துனர் உதவி செய்து அவரை இறக்கி விடுவதைத் தவிர்த்து , கன்னாபின்னா வென கத்தினார். அவரை வாயமர்த்தி விட்டு ஒரு குழந்தையைப் போல் தூக்கி கீழே இறக்கி விட்டுவிட்டு பிறகு அந்த ’நாதாரி’ நடத்துனரை ஒரு பிடிபிடித்து அனுப்பினேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-48931581611562954472011-12-05T04:12:28.521-08:002011-12-05T04:12:28.521-08:00This comment has been removed by the author.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-4401292276119745082011-12-04T09:08:04.039-08:002011-12-04T09:08:04.039-08:00ஆலோசனைகள் அத்தனையும் சரியானவை,நல்ல பகிர்வு.ஆலோசனைகள் அத்தனையும் சரியானவை,நல்ல பகிர்வு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-13718933941508980522011-12-03T17:38:05.442-08:002011-12-03T17:38:05.442-08:00நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு<br />வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-23275892138870404232011-12-03T17:16:04.479-08:002011-12-03T17:16:04.479-08:00வணக்கம்! பெற்றவர்களே அவர்களை பாரமாய் நினைக்கும் கா...வணக்கம்! பெற்றவர்களே அவர்களை பாரமாய் நினைக்கும் காலம் இது. சமுதாய அக்கறை உள்ள கட்டுரை. ஊனமுற்றோர் என்பதற்கு மாற்றுத் திறனாளி என்பது சரியான சொல்லா? என்று தெரியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-62591401437771884502011-12-03T10:49:05.009-08:002011-12-03T10:49:05.009-08:00தவறு செய்த யாரையும் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டாம்...தவறு செய்த யாரையும் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டாம் இக்குழந்தைகளுடன் ஒரு வாரம் தங்கியிருந்து பணிவிடை செய்ய சொல்லுங்கள் . அதுவே அவர்களை நல்வழிப் படுத்திவிடும்.<br />//<br />அருமைநண்பரே!<br />நல்லதொரு பகிர்வு.<br />மாற்றுதிரனாளிகள் பிறக்காமல் தவிர்க்க சொன்ன வழிமுறைகள் கவனிக்க வேண்டியவை.<br />நானும் இன்று இதே கருத்தை ஒட்டிய பதிவிட்டேன்.இந்த பதிவை பார்த்ததில் இன்னும் மகிழ்ச்சி.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.com