tag:blogger.com,1999:blog-5791324621396194891.post4026230753342568689..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: மரபையும் புரிந்து கொள்ள உதவும் எச்சங்கள்மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-64488209317586116092012-02-22T04:15:20.232-08:002012-02-22T04:15:20.232-08:00நம்பிக்கைகள் எப்படியும் இருந்து தொலைக்கட்டும்.
அவ...நம்பிக்கைகள் எப்படியும் இருந்து தொலைக்கட்டும்.<br /><br />அவை நமது பாரம்பரியத்தைக்காட்டியும் காட்டாமலும் இருந்து தொலைக்கட்டும்.<br /><br />ஆனால் அவை சமூகக்கேடாக இருந்தால் என்ன செய்வது?<br /><br />திருஸ்டி கழிப்பதற்காக சூடத்தைக் கொழுத்தினால் சமூகத்துக்குத் தொல்லையில்லை. அதே வேளையில் கலசத்தில் எதையோ வைத்து முச்சந்தியில் போட்டு அதை மிதிப்பவருக்கு என் மகனுக்கு வந்த தீராநோய் மிதித்தவனுக்குப்போய் சேர்ந்து என் மகன் பிழைப்பானாக என்றால்? இது என்ன் குணம்? பேய்க்குணம்தானே?<br /><br />இவ்வாறாக நம்பிக்கைகள் சமூகத்தை, அல்லது மக்களின் வாழ்க்கைக்குணத்தைக் கெடுக்கும்போது, அவை பாரம்பரியத்தைக் காத்தாலென்ன காக்காவிட்டாலென்ன? விட்டுத்தொலைத்தே தீரவேண்டும்? செயவினை வைப்பது இந்த ரகம்.<br /><br />பாரம்பரியம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட முடியாது.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.com