tag:blogger.com,1999:blog-5791324621396194891.post333446980473424980..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: தபால் பெட்டிமதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-57065330322739875082010-12-12T18:12:24.946-08:002010-12-12T18:12:24.946-08:00nallak kavithai. vaalththukkal.nallak kavithai. vaalththukkal.Uma Madhavanhttps://www.blogger.com/profile/07453191580646768248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-16523859427557222722010-12-11T23:07:46.520-08:002010-12-11T23:07:46.520-08:00//கடைசியாக எபோது தபால் அனுப்பியது என்று சத்தியமாக ...//கடைசியாக எபோது தபால் அனுப்பியது என்று சத்தியமாக நினைவில்லை! //Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-65924333219298325392010-12-11T23:06:56.995-08:002010-12-11T23:06:56.995-08:00நவீன காலத்திய அறிவியல் வளர்ச்சியால் வழக்கொழிந்துப்...நவீன காலத்திய அறிவியல் வளர்ச்சியால் வழக்கொழிந்துப் போன ஜீவராசிகளில் தபால் காரர் என்பவர் முதன்மையானவர்..<br />நவீன வசதிகளை நினைத்து சந்தோஷப்படுவதா?<br />இல்லை கவிதை காட்டும் வலியை நினைத்து மருகுவதா?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-91286239112353507892010-12-11T22:40:41.287-08:002010-12-11T22:40:41.287-08:00தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் நம்மால் கைவிடப்பட்...தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் நம்மால் கைவிடப்பட்ட ஒரு அனாதையாய் தபால் பெட்டி சித்தரிக்கப்பட்டிருப்பது அருமை. வாழ்த்துக்கள் சரவணன்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-44305669139720143972010-12-11T22:28:51.856-08:002010-12-11T22:28:51.856-08:00//கைவிடப்பட்ட பெற்றொர்களாக
யாராவது தம்மை கவனிக்க ம...//கைவிடப்பட்ட பெற்றொர்களாக<br />யாராவது தம்மை கவனிக்க மாட்டார்களா....<br />என்ற ஏக்கத்துடன் ....<br />தபால் காரனும் அதே கவலையுடன்<br />தபால் பெட்டிகளை//<br /> இன்றைய நிலையை மிக அருமையாக வெளிப் படுத்தும் கவிதை.<br /> வாழ்த்துகள்,சரவணன்.மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-14904397903512795492010-12-11T21:11:06.743-08:002010-12-11T21:11:06.743-08:00”கைவிடப்பட்ட பெற்றோர்களாக் “ காலத்திற்கேற்ற கற்ப...”கைவிடப்பட்ட பெற்றோர்களாக் “ காலத்திற்கேற்ற கற்பனை. வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-59785618033486282922010-12-11T20:24:26.586-08:002010-12-11T20:24:26.586-08:00கடைசியாக எபோது தபால் அனுப்பியது என்று சத்தியமாக நி...கடைசியாக எபோது தபால் அனுப்பியது என்று சத்தியமாக நினைவில்லை!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-9361971040970733692010-12-11T19:26:12.912-08:002010-12-11T19:26:12.912-08:00சில ஆண்டுகள் முன்பு வரை கூட கடிதங்கள் முக்கியமான ஒ...சில ஆண்டுகள் முன்பு வரை கூட கடிதங்கள் முக்கியமான ஒன்றாக இருந்தன.. தபால்காரர் ஒரு விஅய்பி போல பார்க்கப்பட்டதுண்டு..<br /><br />மிக குறுகிய காலத்தில் ஏற்பட்ட மாறுதலை நன்றாக கவிதை ஆக்கி இருக்கிறீர்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-86298947864405899112010-12-11T18:09:03.956-08:002010-12-11T18:09:03.956-08:00மீட்டர்கேஜ் போய் பிராட்கேஜ் வந்தமாதிரி தபால் துறைய...மீட்டர்கேஜ் போய் பிராட்கேஜ் வந்தமாதிரி தபால் துறையும் அழித்து கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் தபால் துறையே............<br />அருமையான பதிவுசுவாமிநாதன்https://www.blogger.com/profile/11934381442696635431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-77258723563697418482010-12-11T16:56:38.405-08:002010-12-11T16:56:38.405-08:00திருமண அழைப்பிதழ்களை சம்பிரதாயத்திற்காக ஊற்றில் இர...திருமண அழைப்பிதழ்களை சம்பிரதாயத்திற்காக ஊற்றில் இருக்கும் தூரத்து உறவினர்களுக்கு அனுப்புவார்களே... அதுபோன்ற சில சமயங்களில் மட்டும் அவை பயன்படுகின்றன...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-91228853923977338772010-12-11T16:27:04.674-08:002010-12-11T16:27:04.674-08:00கவிதை ரொம்ப நல்லா இருக்கு...........
கடிதங்களின் ம...கவிதை ரொம்ப நல்லா இருக்கு...........<br />கடிதங்களின் மவுசு குறைந்துபோய்விட்டது........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-37281759704043130172010-12-11T09:58:14.542-08:002010-12-11T09:58:14.542-08:00இந்த காலத்துக்கு ஏற்ற கவிதை. இப்பலாம் நிறைய எடத்து...இந்த காலத்துக்கு ஏற்ற கவிதை. இப்பலாம் நிறைய எடத்துல இந்த பாக்ஸ் எடுத்துட்டாங்க. பாதி எடத்துல துரு பிடிச்சு கவனிப்பாரில்லாம கிடக்கு<br /><br />அழகான வரிகள்<br />வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com