tag:blogger.com,1999:blog-5791324621396194891.post3172600073772104859..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -1மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-28212257750221284982022-03-19T03:52:48.722-07:002022-03-19T03:52:48.722-07:00வணக்கம்... நாகமலை என்பதற்கான சான்றுகள் பல இடங்களில...வணக்கம்... நாகமலை என்பதற்கான சான்றுகள் பல இடங்களில் வலைத் தளங்களில் கிடைக்கின்றன... ஆனால் புதுக்கோட்டை எங்கிருந்து வந்து நாகமலையுடன் இணைந்தது... ஏதாவது கோட்டைகள் இங்கே உள்ளனவா... நாகமலையுடன் இணைந்து விளங்கும் புதுக்கோட்டை பற்றி விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மேலும் தடாதகை நாச்சியார் கோவில் எங்கு உள்ளது...Kannanhttps://www.blogger.com/profile/00639681854493115178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-6972879990967085912010-10-06T13:46:42.984-07:002010-10-06T13:46:42.984-07:00அன்பின் சரவணன்
அழகான கட்டுரை - சமணர் மலை பற்றி அர...அன்பின் சரவணன்<br /><br />அழகான கட்டுரை - சமணர் மலை பற்றி அருமையான கட்டுரை. நாம் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்த முறை இவ்வாறு செல்லும் போது நானும் வருகிறேன் சரவணன்<br /><br />நல்வாழ்த்துகள் <br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-76528150364182022842010-10-05T10:41:47.316-07:002010-10-05T10:41:47.316-07:00நண்பரே ப்ரொஃபைல் போட்டோவுக்கும் இந்த போட்டோவுக்கும...நண்பரே ப்ரொஃபைல் போட்டோவுக்கும் இந்த போட்டோவுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது,இரண்டாம் பதிவில் சஃபாரி போட்டவர் யார்?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-2618524594301374532010-10-05T10:40:31.815-07:002010-10-05T10:40:31.815-07:00மஹாபலிபுரம் போலவே மிக அழகான சிற்பங்கள் , புகைப்படங...மஹாபலிபுரம் போலவே மிக அழகான சிற்பங்கள் , புகைப்படங்களுக்கும் கட்டுரைக்கும் நன்றிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-34526346443412851232010-10-04T07:32:56.133-07:002010-10-04T07:32:56.133-07:00thank u vajra. its true . its one of the jain sain...thank u vajra. its true . its one of the jain saint.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-89741365661196697672010-10-04T04:31:57.295-07:002010-10-04T04:31:57.295-07:00//
குகையின் பாறையில் சமணர் கால சிற்ப்பங்கள் வரையப்...//<br />குகையின் பாறையில் சமணர் கால சிற்ப்பங்கள் வரையப்பட்டுள்ளன. புத்தர் உருவம் மிகவும் பெரியதாக வரைய பட்டுள்ளது.<br />//<br /><br />சமணர்கள் என்றால் ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் மஹாவீரரை வரைவார்கள். செதுக்குவார்கள். அல்லது தீர்த்தங்கரர் என்று அழைக்கப்படும் யாரையாவது செதுக்கியிருக்கலாம். மகாவீரரும் ஒரு தீர்த்தங்கரர். <br /><br />புத்தரை ஜெயினர்கள் ஏற்பதில்லை.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-68373544734964872282010-10-04T04:12:11.781-07:002010-10-04T04:12:11.781-07:00நல்ல பதிவு, தொடரட்டும் உங்கள் முயற்சிநல்ல பதிவு, தொடரட்டும் உங்கள் முயற்சிVelihttps://www.blogger.com/profile/03836823397434965074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-12214470276340340072010-10-03T10:02:27.019-07:002010-10-03T10:02:27.019-07:00நேசமித்திரன் அண்ணா சுட்டிகளுக்கு நன்றி. தொடர்ந்து ...நேசமித்திரன் அண்ணா சுட்டிகளுக்கு நன்றி. தொடர்ந்து மெருகேற்ற உங்களின் ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன. மிக்க மகிழ்ச்சி.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-41160334015957465102010-10-03T08:22:19.797-07:002010-10-03T08:22:19.797-07:00"சமணர்மலை" நன்றாக இருக்கிறது. தொடருங்க..."சமணர்மலை" நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-88073163379530124462010-10-03T07:50:05.137-07:002010-10-03T07:50:05.137-07:00நல்ல கட்டுரை சரவணன் சார்! இந்த இடம் குறித்து இப்போ...நல்ல கட்டுரை சரவணன் சார்! இந்த இடம் குறித்து இப்போது தான் கேள்விப் படுகிறேன்.தகவலுக்கு நன்றிமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-21928671855998155752010-10-03T01:07:41.749-07:002010-10-03T01:07:41.749-07:00Good post SaravaraGood post SaravaraRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-73592750722473415662010-10-03T00:21:24.923-07:002010-10-03T00:21:24.923-07:00யானை மலையில் சமன்ர்களின் கல்வெட்டுகளை பார்த்திருக்...யானை மலையில் சமன்ர்களின் கல்வெட்டுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் கீழகுயில்குடியில் சமணர்மலை உங்கள் பதிவு மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். மலை இன்னும் பேசட்டும் காத்திருக்கிறேன். (மதுரையின் புதைந்த வரலாறை உங்கள் பதிவின் மூலம் உலகில் நிறைய பேர் பார்க்க செய்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்)ஆயிரத்தில் ஒருவன்https://www.blogger.com/profile/01875094044726268390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-14371822219544345592010-10-02T19:03:12.497-07:002010-10-02T19:03:12.497-07:00நல்ல கட்டுரை சரவணன்!நல்ல கட்டுரை சரவணன்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-10607813695215207402010-10-02T14:35:25.151-07:002010-10-02T14:35:25.151-07:00சரவணன் மிக நன்று !
தரவுகள் சில
http://www.tamil...சரவணன் மிக நன்று !<br /><br />தரவுகள் சில <br /><br />http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=17&fldrID=1<br />http://kalvetu.blogspot.com/2009/11/blog-post_9799.html<br /><br />http://groups.google.com/group/minTamil/msg/93030b3bad67adcc?pli=1<br /><br />தொடரட்டும் பயணம் <br /><br />ஆசிரியரே தட்டச்சுப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் மலிந்திருக்கின்றன தவிர்த்தல் மகிழ்வளிக்கும் ,இடுகையின் தரம் கூடும்நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-24650236596245855502010-10-02T13:28:17.983-07:002010-10-02T13:28:17.983-07:00Super Sir..Super Sir..அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-27899235644606457702010-10-02T13:12:40.229-07:002010-10-02T13:12:40.229-07:00அருமை தலைமையாசிரியர் ஐயா. சென்று பார்த்து எழுதுகிற...அருமை தலைமையாசிரியர் ஐயா. சென்று பார்த்து எழுதுகிறீர்கள். ஆய்வு கட்டுரையாக இல்லாவிட்டாலும் அனுபவக் கட்டுரையாக இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com