tag:blogger.com,1999:blog-5791324621396194891.post8715568640053574022..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: அரசு பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கும் ஆங்கில வழிக்கல்வி.மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-66830325789066448062013-08-28T08:24:21.669-07:002013-08-28T08:24:21.669-07:00நல்ல அலசல் .இது தொடர்பான பதிவொன்றை ஏற்கனவே எழுதி இ...நல்ல அலசல் .இது தொடர்பான பதிவொன்றை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியை சில விவரண சேகரித்த பின் எழுத இருக்கிறேன். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-23285052127822231652013-08-27T12:49:03.095-07:002013-08-27T12:49:03.095-07:00ஸ்ரீராம் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு நல்...ஸ்ரீராம் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு நல்ல ஆதரவு உள்ளது. முறையான ஆசிரியர்கள் மூலம் சீர்படுத்தி , கண்காணிப்பை தொடர்ந்தால், தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீது மக்கள் கொண்டுள்ள மோகம் குறைய வாய்ப்பு உள்ளது. மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-70799090859467359782013-08-27T02:54:31.974-07:002013-08-27T02:54:31.974-07:00நல்லதொரு அலசலாக இருக்கிறது பதிவு. உங்கள் தொழில்சார...நல்லதொரு அலசலாக இருக்கிறது பதிவு. உங்கள் தொழில்சார்ந்து, உங்கள் அனுபவத்தில் சொல்வதால் விளக்கமாக அலச முடிகிறது. அரசியல்ரீதியாக இந்தத் திட்டத்துக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தனவே... நடைமுறையில் எப்படி?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-77491719026949926542013-08-27T00:06:51.744-07:002013-08-27T00:06:51.744-07:00
நம்மிடையே நிலவி வரும் ஏற்றதாழ்வுகளுக்குத் தீர்வாக...<br />நம்மிடையே நிலவி வரும் ஏற்றதாழ்வுகளுக்குத் தீர்வாக, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியும், சமச்சீர்க் கல்வியும் கட்டாயப் படுத்தப் பட வேண்டும் , கல்வியில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் கல்வி கிடைக்கப் பெறச் செய்தால் (கட்டாயமாக) வளரும் சிறார் மனதில் வேறுபாடுகளும், பாகுபாடுகளும் நாளாவட்டத்தில் மறைந்து ஒரு பேதமற்ற சமுதாயம் விடிய வாய்ப்பிருக்கும் என்று நான் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். நீங்கள் இந்தப் பதிவில் சொல்லி இருக்கும் விஷயங்கள் நாளாவட்டத்தில் நான் நினைப்பதுபோல் நடக்க முதல்படி என்று எண்ணலாமா.? வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-30564128026036502752013-08-26T21:24:24.855-07:002013-08-26T21:24:24.855-07:00Good vaalthukkalGood vaalthukkalAnonymoushttps://www.blogger.com/profile/01744701844051659509noreply@blogger.com