tag:blogger.com,1999:blog-5791324621396194891.post6761445531590219345..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: பள்ளியில் ஆபாச சி .டி . ..மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-92064392499982510542010-06-11T13:05:46.967-07:002010-06-11T13:05:46.967-07:00இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM ...இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்Unknownhttps://www.blogger.com/profile/08146733098938528686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-20881084634284933622010-06-11T01:08:38.831-07:002010-06-11T01:08:38.831-07:00அப்படியும் நடந்து இருக்கும்..எங்கே போகுது இந்த பாத...அப்படியும் நடந்து இருக்கும்..எங்கே போகுது இந்த பாதை..கல்வித்துறையில் ஆங்கிலம் என்றால் கிலோ என்ன என்று கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். இந்த செகண்டரி கிரேட் என்ற படிப்பினை ஒழித்தால் தான் இந்த நாட்டில் கல்வி உருப்படும்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-81909317181883339542010-06-11T00:44:30.041-07:002010-06-11T00:44:30.041-07:00//முக்கியமான சமாச்சாரம் , அனைவரையும் பாஸ் செய்வதன்...//முக்கியமான சமாச்சாரம் , அனைவரையும் பாஸ் செய்வதன் நோக்கம் , கல்வி இடை நிற்றல் இன்றி தொடர வேண்டும் என்பற்காக மட்டும் அல்லாது,மாணவன் மனநிலையும் பாதிக்க கூடாது என்பதற்காகவும் தான்.//மாணவர்களின் மன அழுத்தம் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகளாலும் நிர்பந்தங்களினாலும் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-86753733649415994692010-06-11T00:34:31.852-07:002010-06-11T00:34:31.852-07:00இனிமேலாவது இந்த மாதிரி தப்பு நடக்காமல் கல்வி துறை ...இனிமேலாவது இந்த மாதிரி தப்பு நடக்காமல் கல்வி துறை கவனமா இருக்க வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-80473919896504038282010-06-11T00:07:49.357-07:002010-06-11T00:07:49.357-07:00தனியார் பள்ளிகள் தமது தேர்ச்சி விகிதத்தை கூட்டிக் ...தனியார் பள்ளிகள் தமது தேர்ச்சி விகிதத்தை கூட்டிக் காட்ட மாணவர்களை பலி கடா ஆக்குவதற்கு நீதி மன்ற தீர்ப்பு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது ...<br />வரவேற்க வேண்டிய தீர்ப்பு தான் தோழர் !<br />சி.டி விவகாரம் ...<br />வெட்கம் -கேவலம் -.....-......<br />நீங்கள் தெரிவித்திருக்கும் நான்கு நடைமுறைகளும் உடனடியாக பின்பற்றப் பட வேண்டியவை !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-14920133158817642712010-06-10T22:27:33.633-07:002010-06-10T22:27:33.633-07:00அறிவியல் வளர்ச்சி கல்வியில் புதுமையை ஏற்படுத்தி , ...அறிவியல் வளர்ச்சி கல்வியில் புதுமையை ஏற்படுத்தி , மொழி வளமையை ஏற்படுத்தி உள்ளது என்று மார்தட்டி கொள்ளும் முன் , அதிலுள்ள சிக்கல்களை நாம் களைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.<br /><br />உண்மை. மேலும் நீங்கள் சொன்ன எல்லா கருத்துகளுமே பரிசீலனைக்குரியவை. ஆபத்தை ஒட்டியே நம் வாழக்கை அமைந்துள்ளது என்பதை மறந்திடக்கூடாது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-6354275435739226582010-06-10T14:32:55.899-07:002010-06-10T14:32:55.899-07:00அதிகம் பழக்கமில்லாத உலகத்தை பற்றி தினம் சுட சுட செ...அதிகம் பழக்கமில்லாத உலகத்தை பற்றி தினம் சுட சுட செய்தி...நல்ல பதிவு...AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.com