tag:blogger.com,1999:blog-5791324621396194891.post5595624856973853752..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -4மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-46808205351721699312010-10-28T04:58:19.587-07:002010-10-28T04:58:19.587-07:00தங்களின் பதிவு அருமை. சமயம் கிடைக்கும் பொது தாங்க...தங்களின் பதிவு அருமை. சமயம் கிடைக்கும் பொது தாங்கள் சித்தன்ன வாசல், திருநெல்வேலி, மதுரை, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீ ரங்கம், சித்தர்களின் வரலாறு, பழயக்கோட்டைகள், கோவில்கள், கோவிலின் உள்ளே சிற்பங்கள் விளக்கும் கதைகள், ஓவியங்கள், ஓவியங்களை வரைய பயன்படுத்திய இயற்கை மூலிகைகள் அவற்றின் சாறுகள், மண்டபங்கள், போரிட்ட விதங்கள், கருவிகள், பழங்கால இசைக்கருவிகள் இவற்றை எல்லாம் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். அவசியம் தாங்கள் எழுதி அனைவருக்கும் தெரியபடுத்துமாறு வேண்டுகிறேன்..... நட்புடன் கபிலன் அருணாசலம், புதுவை.கபிலன் அருணாசலம்https://www.blogger.com/profile/10769546424806894629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-74587302892974292152010-10-09T10:16:24.918-07:002010-10-09T10:16:24.918-07:00தொல்பொருள் ஆராய்ச்சியைத் தொடர வாழ்த்துகள். நன்றாக ...தொல்பொருள் ஆராய்ச்சியைத் தொடர வாழ்த்துகள். நன்றாக இருக்கும் போலும் ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-87697179563375983232010-10-09T09:25:16.488-07:002010-10-09T09:25:16.488-07:00My college also nears this place..........My college also nears this place..........Jeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-42238170414608345062010-10-09T09:14:36.939-07:002010-10-09T09:14:36.939-07:00அன்பின் சரவணன்
நல்லதொரு இடுகை - கண்னில் கண்ட காட்...அன்பின் சரவணன்<br /><br />நல்லதொரு இடுகை - கண்னில் கண்ட காட்சிகள் அனைத்தும் அருமையாக விளக்கப் பட்டிருக்கின்றன. நேசமித்ரன் சொன்னதையும் கவனிக்கவும்.<br /><br />நல்வாழ்த்துகள் சரவணன்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-15331339573360637592010-10-09T09:09:22.187-07:002010-10-09T09:09:22.187-07:00படிக்கும் போதே வந்து பாக்கனும்கிற ஆசை வந்துடுச்சி ...படிக்கும் போதே வந்து பாக்கனும்கிற ஆசை வந்துடுச்சி நண்பரே..அருமை..நல்ல பயணம்..நானும் வருகிறேன்..எமக்கும் சுற்றிக் காட்டுங்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-69988205275651618682010-10-09T08:53:01.412-07:002010-10-09T08:53:01.412-07:00தொடரட்டும் பயணம் .நிறைய நல்ல மாற்றங்கள் மொழியில்....தொடரட்டும் பயணம் .நிறைய நல்ல மாற்றங்கள் மொழியில்.. நடையில்.<br /><br />தட்டச்சுப் பிழைகள் சரி பாருங்க:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-64836309744375227692010-10-09T08:11:33.623-07:002010-10-09T08:11:33.623-07:00இந்த மலைக்கு நேரெதிரே, தேனி மெயின் சாலையில் உள்ள ஜ...இந்த மலைக்கு நேரெதிரே, தேனி மெயின் சாலையில் உள்ள ஜெயராஜ் நாடார் பள்ளியிலே படித்த மாணவன் நான். எங்கள் பள்ளிக்கு பின்னால் நாகமலையும் முன்னால் சமண மலையும் இருக்கும். பள்ளியில் படிக்கும் போது ஒரே ஒரு முறை இந்த மலைக்கு சென்றுள்ளேன். ஆனால் அந்த சிற்பங்களின் அழகை ரசிக்கும் பொறுமை அப்போது இருந்ததில்லை. தங்கள் பதிவுக்கு நன்றி.சிவமணியன்/Sivamaniyanhttps://www.blogger.com/profile/12344917572309389740noreply@blogger.com