tag:blogger.com,1999:blog-5791324621396194891.post5182126900719257395..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: உதிர்க்கும் பூக்களில்..மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-91369198919834307332010-11-20T10:13:38.350-08:002010-11-20T10:13:38.350-08:00தற்போது சிவகாசியில் பட்டாசு
தொழிற்சாலைகளில் குழந...தற்போது சிவகாசியில் பட்டாசு <br /> தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளிகள் பெரும் அவவுக்கு இல்லை உங்கள் விட்டு அருகில் பெட்டி கடையிலும் டீ கடைகளிலும் தென் அதிகம் <br /><br />கவிதை எழுதும் நேரத்தை அதில் செலவு செயுங்கள் <br /><br />தமிழுடன்<br />முத்துக்குமார்Muthukumara Rajanhttps://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-53782240587862648612010-11-20T01:55:49.781-08:002010-11-20T01:55:49.781-08:00அருமையான வரிகள் அழுத்தமான கருத்துடன். வாழ்த்துக்கள...அருமையான வரிகள் அழுத்தமான கருத்துடன். வாழ்த்துக்கள் சரவணன்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-55872779138741664702010-11-18T20:39:54.392-08:002010-11-18T20:39:54.392-08:00ஃஃஃஃஃமுடிவில் கருப்பாய்
உருவாக்கிய
குழதையின் கல்...ஃஃஃஃஃமுடிவில் கருப்பாய் <br />உருவாக்கிய <br />குழதையின் கல்வியைப் போன்றே! ஃஃஃஃஃ<br />அருமையான வரிகளுடன் அழுத்தமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-8505883018117311842010-11-18T17:01:53.120-08:002010-11-18T17:01:53.120-08:00புஸ்வானம் பூக்களை உதிர்க்கும் முன் சிரிக்குமே ஒரு ...புஸ்வானம் பூக்களை உதிர்க்கும் முன் சிரிக்குமே ஒரு ஆணவச் சிரிப்பு அது பண முதலைகளின் ஆணவச் சிரிப்பு........சுவாமிநாதன்https://www.blogger.com/profile/11934381442696635431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-43379872777281370302010-11-18T10:07:36.607-08:002010-11-18T10:07:36.607-08:00அச்சச்சோ.... வெடி வெடிக்கும் போதெல்லாம்.. பிஞ்சு ம...அச்சச்சோ.... வெடி வெடிக்கும் போதெல்லாம்.. பிஞ்சு முகங்களின் நினைவு.. :(<br /><br />ஒரே பீலிங்க்ஸ் ஆகி போச்சுங்க.. அருமையான பகிர்வு..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-90078222815191263372010-11-18T04:46:34.519-08:002010-11-18T04:46:34.519-08:00ராக்கெட் மிகப் பிடித்திருந்தது சரவணன்.ராக்கெட் மிகப் பிடித்திருந்தது சரவணன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-16134601643559874582010-11-18T03:16:29.528-08:002010-11-18T03:16:29.528-08:00எழுதும் வரிகளில் மென்மையான சோகம்.என்ன செய்ய முடியு...எழுதும் வரிகளில் மென்மையான சோகம்.என்ன செய்ய முடியும்.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-61293983423607381372010-11-17T22:44:08.940-08:002010-11-17T22:44:08.940-08:00சில நேரங்களில்
மூடப்பட்ட அறைகளில்
வெடித்து சிதறு...சில நேரங்களில் <br />மூடப்பட்ட அறைகளில் <br />வெடித்து சிதறும் வாழ்க்கை <br />அபாயம் அறியாமலே....!//<br /><br />வருந்த வைத்த வரிகள்.. சரவணன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-90804548194075871312010-11-17T15:08:04.707-08:002010-11-17T15:08:04.707-08:00குழந்தைத் தொழிலாளிகளை வைத்து எழுதிய கவிவரிகள் நல்ல...குழந்தைத் தொழிலாளிகளை வைத்து எழுதிய கவிவரிகள் நல்லாயிருக்கு.எப்போதும் சமூகச் சிந்தனையோடு எழுதுகிறீர்கள் வாழ்த்துகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-32458004390381753302010-11-17T10:48:12.641-08:002010-11-17T10:48:12.641-08:00மனசைத் தொடும் கவி வரிகள்.மனசைத் தொடும் கவி வரிகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-73695876945769781932010-11-17T10:36:11.563-08:002010-11-17T10:36:11.563-08:00என்னங்க இவ்ளோ "பெஸ்ஸிமிசம்"? சிவகாசியில்...என்னங்க இவ்ளோ "பெஸ்ஸிமிசம்"? சிவகாசியில் குழந்தைகள் இதுபோல் பட்டாசு செய்யும் வேலைபார்ப்பதை சொல்றீங்களா?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-80113424345935701952010-11-17T10:14:14.214-08:002010-11-17T10:14:14.214-08:00நல்லா எழுதியுள்ளீர்கள்நல்லா எழுதியுள்ளீர்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.com