tag:blogger.com,1999:blog-5791324621396194891.post4865232764778207296..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: ஆசிரியர்கள் போராடுவது எதற்கு ..?மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-43508449235236620812010-03-16T10:27:11.130-07:002010-03-16T10:27:11.130-07:00இருங்க முழுசாபடிச்சிட்டு வரேன்..இருங்க முழுசாபடிச்சிட்டு வரேன்..VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-84172591586569788782010-03-16T06:13:58.141-07:002010-03-16T06:13:58.141-07:00இருபது மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்பது சரியான அளவாக...இருபது மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்பது சரியான அளவாக இருக்கும் என்பது என் கருத்து.<br /><br />குழந்தைப் பருவத்தில் நாம் செய்யும் முதலீடு மிக முக்கியமானது.. அதற்குப் பின் செய்யப்போகும் முதலீடுகளுக்கு இதுவே தேவை..<br /><br />ஆகவே.. அரசே..? பருவத்தே பயிர் செய்.. குழந்தைகளுக்கு முழுக் கல்வி கொடு..கல்வியின் மூலமே அனைத்து மாற்றங்களும் நிகழும் என்பது என் தாழ்மையான கருத்து..<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-1459345181575423752010-03-16T04:55:47.816-07:002010-03-16T04:55:47.816-07:00//எது எப்படியோ மாணவர்களுக்கு பிடித்த செயல் வழி கல்...//எது எப்படியோ மாணவர்களுக்கு பிடித்த செயல் வழி கல்வி திட்டத்தில் உள்ள குறைகள் நீக்க , மாணவர் எண்ணிக்கை குறைத்தால் இன்னும் தமிழகத்தில் நல்ல கல்வி தொடக்க கல்வியில் கிடைக்கும் என்பது நிச்சயம்.//<br /> <br />நல்லதொரு கருத்துகள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-79053164009674213252010-03-16T03:53:33.909-07:002010-03-16T03:53:33.909-07:00சரிதான்..ஆனால் இந்த எண்ணிக்கை சமாச்சாரங்கள் அரசிடம...சரிதான்..ஆனால் இந்த எண்ணிக்கை சமாச்சாரங்கள் அரசிடம் எடுபடுவதில்லை..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-92041296086562502402010-03-16T03:28:46.238-07:002010-03-16T03:28:46.238-07:00நல்ல சிந்தனை.நல்ல சிந்தனை.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-75526934944091956742010-03-16T03:02:54.850-07:002010-03-16T03:02:54.850-07:00கல்வி என்பதன் அவசியத்தை நமது ஆட்சியாளர்கள் என்றும்...கல்வி என்பதன் அவசியத்தை நமது ஆட்சியாளர்கள் என்றும் உணர்வார்கள் என்று தோன்றவில்லை. ஒரு வேளை உணர்ந்ததால், படித்து விட்டால் எல்லாம் விழிப்புணர்வு அடைந்து விடுவான் என்பதாலேயே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வைத்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.சவுக்குhttps://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-33787541632059329412010-03-16T02:58:25.863-07:002010-03-16T02:58:25.863-07:00தேவையான நேரத்தில் தேவையான பதிவு
உங்கள் கருத்துகளை ...தேவையான நேரத்தில் தேவையான பதிவு<br />உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன் நண்பரேநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com