tag:blogger.com,1999:blog-5791324621396194891.post4202336274151172868..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: கிறுக்கல்கள்மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-82381916729449532512012-02-22T12:03:14.878-08:002012-02-22T12:03:14.878-08:00அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்ச...அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்<br /><a href="http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_23.html" rel="nofollow">வலைச்சரத்தில் கவிதை சரம் </a>சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-40215507729949343702012-02-19T18:14:33.182-08:002012-02-19T18:14:33.182-08:00வணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்...வணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-7873413489019991732012-02-13T05:16:41.996-08:002012-02-13T05:16:41.996-08:00விருது குறித்த என் பதிவுக்கு மௌனம் ஏனோ சரவணன்.?விருது குறித்த என் பதிவுக்கு மௌனம் ஏனோ சரவணன்.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-45283345307369117072012-02-12T21:54:23.409-08:002012-02-12T21:54:23.409-08:00கவிதை நினைத்தால் கழிவறையையும் வாசம் வீச செய்யும் எ...கவிதை நினைத்தால் கழிவறையையும் வாசம் வீச செய்யும் என்பதற்கு இது ஒரு அற்புத உதாரணம் .அருமை கவிதை வாழ்த்துகள்Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-40026537237045759272012-02-12T10:05:56.855-08:002012-02-12T10:05:56.855-08:00மகேந்திரன் சொல்வது சரிதான்...கிறுக்கியவரையே சிலகால...மகேந்திரன் சொல்வது சரிதான்...கிறுக்கியவரையே சிலகாலம் கழித்து சிரிக்க வைக்கும்தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-80708369791458990352012-02-12T08:52:59.309-08:002012-02-12T08:52:59.309-08:00கிறுக்கல்கள் நிச்சயம் வெறும் கிறுக்கல் அல்ல !கிறுக்கல்கள் நிச்சயம் வெறும் கிறுக்கல் அல்ல !ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-16939330337588910402012-02-12T05:15:34.809-08:002012-02-12T05:15:34.809-08:00கிறுக்கல்கள் நாளைய நினைவுச் சின்னம் கூட ..
அருமைங்...கிறுக்கல்கள் நாளைய நினைவுச் சின்னம் கூட ..<br />அருமைங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-28496242547517234472012-02-11T17:55:45.877-08:002012-02-11T17:55:45.877-08:00கிறுக்கல்கள் கண்ணாடி பிம்பங்கள் போல்..
அன்றைய மனநி...கிறுக்கல்கள் கண்ணாடி பிம்பங்கள் போல்..<br />அன்றைய மனநிலையை அப்பட்டமாய் உணர்த்தும்.<br />சிலகாலம் கழித்து அதை திரும்ப படிக்க நேர்ந்தால்..<br />கிறுக்கியவரையே சிரிக்க வைக்கும்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-64622757369460154482012-02-11T14:33:16.386-08:002012-02-11T14:33:16.386-08:00சொல்ல மறந்துட்டேனே - கிறுக்கல்கள் நல்லாவே இருக்குசொல்ல மறந்துட்டேனே - கிறுக்கல்கள் நல்லாவே இருக்குcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-32184608129003023212012-02-11T14:32:45.504-08:002012-02-11T14:32:45.504-08:00அன்பின் சரவணன் - அக்காலம் தொடங்கி இன்று வரை இக்கிற...அன்பின் சரவணன் - அக்காலம் தொடங்கி இன்று வரை இக்கிறுக்கல்கள் தடுக்கப்படவில்லை. ஒரு வடிகாலாக இருக்கும் கிறுக்கல்கள் அக்காலத்தில் அளவு மீறுவதில்லை. இன்றோ.......... - மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் வாரம் ஒரு முறை நடத்த வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-60006076884638531622012-02-11T14:00:02.915-08:002012-02-11T14:00:02.915-08:00மனக்குமுறல்கள் என்ன என்றுகூடக் கண்டுபிடிக்க உதவ்ம்...மனக்குமுறல்கள் என்ன என்றுகூடக் கண்டுபிடிக்க உதவ்ம் இந்தக் கிறுக்கல்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-69879966761678550892012-02-11T12:59:30.815-08:002012-02-11T12:59:30.815-08:00மாணவர்களின் கிறுக்கல்கள் கட்டுப்படுத்த முடியாத மனத...மாணவர்களின் கிறுக்கல்கள் கட்டுப்படுத்த முடியாத மனதின் வலிகளாகவும் களையமுடியாத வக்கிரகங்களையும் காட்டியே நிற்கும் . அருமையான கவிதை .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-36862248910120949122012-02-11T11:10:45.209-08:002012-02-11T11:10:45.209-08:00தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு....தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-50402662094290733572012-02-11T11:08:30.852-08:002012-02-11T11:08:30.852-08:00தலைவரே...
நம்ம ஆளுக கை சும்மா இருக்காதே... எப்போது...தலைவரே...<br />நம்ம ஆளுக கை சும்மா இருக்காதே... எப்போதும் எங்கேயும் கிறுக்கல்கள் தான்....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com