tag:blogger.com,1999:blog-5791324621396194891.post4022769954097709264..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: அதிகாலை காட்டில் ஒரு பயணம் - அனுபவக்கட்டுரைமதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-69512562132826951632014-09-18T12:10:20.963-07:002014-09-18T12:10:20.963-07:00சிறந்த பகிர்வு சரவணன்...
காடு... அழகாகச் சொல்லியிர...சிறந்த பகிர்வு சரவணன்...<br />காடு... அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-42976849253280079592014-09-17T23:02:13.457-07:002014-09-17T23:02:13.457-07:00அழகானவிவரணை.. ஆனால் எந்தப் பகுதி காடு என்று குறிப்...அழகானவிவரணை.. ஆனால் எந்தப் பகுதி காடு என்று குறிப்பிட்டு இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்..<br /><br />சமீபத்தில் மூணாறு காடுகளில் பயணித்தோம் கட்டு மாடுகளின் தரிசனம் கிடைத்தது.. பார்பதற்கே மிரட்சியாய் இருந்தது.. வெறும் மாடுக்கே இந்த நிலை என்றாள் நாம் எல்லாம் புலியை எதிர்கொள்ள நேரிட்டால் !!!சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-79955760503762968042014-09-17T21:49:00.431-07:002014-09-17T21:49:00.431-07:00காட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் போது இயற்கை நம்மை...காட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் போது இயற்கை நம்மை அச்சுறுத்த தவறுவதில்லை. தவறிப்பெய்யும் பருவமழையும், பூமியின் ஆழத்தில் போய் கொண்டிருக்கு நிலத்தடி நீருமே இயற்கையின் அச்சுறுத்தலுக்கு சாட்சி. //<br /><br />நன்றாக சொன்னீர்கள் , இதை மக்கள் புரிந்து கொண்டு மிச்ச மீதி இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும்.<br />இடை இடையே நகைச்சுவையாக விஷயங்களை சொல்லி யிருக்கிறீர்கள்.<br />கவிஞர், எழுத்தாளர், இயற்கையை நேசிப்பவர் எல்லோர்கூடவும் சென்றதால் கவிதையாக, இயற்கையை ரசித்து அழகாய் பதிவு தந்து இருக்கிறீர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-25537242921442751712014-09-17T19:37:02.521-07:002014-09-17T19:37:02.521-07:00உரைக்கப்பட்ட சூழல்கள் நெஞ்சம் நிறைக்கிறது...உரைக்கப்பட்ட சூழல்கள் நெஞ்சம் நிறைக்கிறது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com