tag:blogger.com,1999:blog-5791324621396194891.post2007998363299885936..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: கஷ்டப்படுத்தும் இந்த விசயத்தை புறக்கணீக்காதீர்கள்…!மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-47052304925109715512012-01-12T03:36:31.123-08:002012-01-12T03:36:31.123-08:00//மாணவர்களிடம் அறிவியல் ரீதியில் உண்மைகளை தேடும் க...//மாணவர்களிடம் அறிவியல் ரீதியில் உண்மைகளை தேடும் கற்றலை தொடக்க கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். (அறிவியலில் கற்றல் ஆனந்தமாக இருக்க ஆசிரிய பயிற்றுனர்கள் மூலமாக அறிவியல் ஆனந்தம் பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது ) எதையும் பகுத்து ஆராயும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.//<br /><br />ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-69800057263751637192012-01-12T03:17:32.868-08:002012-01-12T03:17:32.868-08:00அருமையா எழுதி இருக்கீங்க.ரொம்ப ஆழ்ந்து அறிவு பூர்வ...அருமையா எழுதி இருக்கீங்க.ரொம்ப ஆழ்ந்து அறிவு பூர்வமா சிந்திக்க வேண்டிய கருத்து.உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-30022211283116152502012-01-10T22:50:29.211-08:002012-01-10T22:50:29.211-08:00நல்ல அருமையான சிந்திக்க வேண்டிய கருத்துகள்.நல்ல அருமையான சிந்திக்க வேண்டிய கருத்துகள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-26256440815041339602012-01-10T20:02:27.755-08:002012-01-10T20:02:27.755-08:00ஒரே இடத்தில் நிறைய விஷயங்களை சொல்ல முயற்சித்திருப்...ஒரே இடத்தில் நிறைய விஷயங்களை சொல்ல முயற்சித்திருப்பதால், இங்கே கோவி கண்ணன் முக்கியமாக எடுத்துக் கொண்டு சொல்லும், பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் விஷயம் உட்பட எதிலுமே போதுமான அழுத்தம் கிடைக்கவில்லையோ?<br /><br />கல்வியின் முக்கியமான அடிப்படையே, சக மனிதர்களுடன் எப்படி ஒத்திசைந்து வாழ்வது என்று புரிய வைப்பதுதான்! வேறெந்த ஜீவராசிக்கும் இது தேவைப்படுவதில்லை! நம்முடைய பாரம்பரியமான கல்வி முறையைத் தொலைத்துவிட்டு, அடையாளமில்லாதவர்களாக ஆகிக் கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய பாரம்பரிய வாழ்வு முறைகளில் உள்ள நல்ல விஷயங்களை மீட்டெடுத்தல்,கண்டடைதல் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.<br /><br />ஒரு ஆசிரியராக உங்களுடைய சிந்தனை சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-63257173546657183992012-01-10T19:16:34.519-08:002012-01-10T19:16:34.519-08:00//கை நிறைய காசு , காண்பதற்கு அழகிய மனைவி என கூடிய ...//கை நிறைய காசு , காண்பதற்கு அழகிய மனைவி என கூடிய வாழ்க்கையுடன் கண்ணுக்கு எட்டாத தொலைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு , நம் பெற்றோர்களை அனாதைகளாக விட்டுவிட்டு என்பதை விட அவர்களுக்கு நல்ல பாதுகாப்பு என்ற அடிப்படையில் வசதியான ஒரு முதியோர் விடுதியை ஏற்படுத்தி கொடுத்து சென்று விடுகின்றோம். விடுமுறைகளில் மிருக காட்சி சாலைகளுக்கு சென்று மிருகங்களை பார்க்க திட்டமிடுவது போன்று நம் மனித தெய்வங்களை ஒரு நாள் பயணமாக காணச் செல்கிறோம். எவ்வளவு மாறியுள்ளோம்?//<br /><br />வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக பெற்ற தாயை வைத்திருப்பதைவிட முதியோர் இல்லம் மேலானது.<br /><br />கணவன் மனைவி சம்பாதித்தால் தான் வாழ்கையை ஓட்ட முடியும் என்ற பொருளியல் சூழலில் வயதானவர்களை கவனித்துக் கொள்வது யார் என்ற கேள்வியின் விடையாகத்தான் முதியோர் இல்லங்கள் வடிகலாகத் தெரிகின்றன.<br /><br />மனைவி வேலைக்குப் போகாத பழைய காலங்களில் பெற்றோர்களை உடன் வைத்துப் பார்த்துக் கொள்வது கடினமான ஒன்று இல்லை, அதைத்தான் நம் பெற்றோர்கள் செய்துவந்தார்கள். இன்றைக்கு ஒன்று இரண்டு என்று பெற்றோருக்கு குழந்தைகள் குறைந்த பிறகு பழைய வாழ்க்கையை நாம் எதிர்ப்பார்ப்பதும் ஞாயம் இல்லை.<br /><br />காலத்தின் ஓட்டத்தில் நாம் வாழ்க்கைப் பாதையும் மாறுகிறது அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலை இருந்தால் நாளைக்கு நாம் முதியோர் இல்லம் செல்லத் தயங்க மாட்டோம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-40331821589475088662012-01-10T17:21:01.802-08:002012-01-10T17:21:01.802-08:00அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-72744216483787803282012-01-10T17:15:32.164-08:002012-01-10T17:15:32.164-08:00//எதிர்ப்பார்க்கும் நற்பண்புகளால் மட்டுமே நாம் இந்...//எதிர்ப்பார்க்கும் நற்பண்புகளால் மட்டுமே நாம் இந்தியாவை முன்னேரிய உலக நாடுகளில் ஒன்றாக பார்க்க முடியும். //<br /><br />முன்புபோல் மனதை பண்படுத்தும் ஆன்மீக கருத்துக்கள் கொண்ட விவேகானந்தர் போன்ற மகான்களின் கருத்துக்கள் நிறைந்த பாடப்புத்தகங்கள் எங்கே வருகிறது சார். தற்கால அரசியல்(வியாதி)வாதிகளின் (சோ)சாதனைகள் என்றபெயரில் சுய தம்பட்டம் நிறைந்த பாடங்களை படிப்பதால் மாணவர்களின் கதி.........அதோ கதிதான்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-57875198602059262432012-01-10T17:12:07.678-08:002012-01-10T17:12:07.678-08:00எல்லாம் இயந்திர மயம் எல்லோரும் இயந்திர மனிதர்களாகி...எல்லாம் இயந்திர மயம் எல்லோரும் இயந்திர மனிதர்களாகிவிட்ட இந்தக் காலத்தில் அர்பணிப்பு உணர்வுடன் ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் ஆசிரியர்கள் செயல்படுவது சாத்தியமா தெரியவில்லை.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-75667281528511381892012-01-10T14:03:17.807-08:002012-01-10T14:03:17.807-08:00மாணவர்களிடம் அறிவியல் ரீதியில் உண்மைகளை தேடும் கற்...மாணவர்களிடம் அறிவியல் ரீதியில் உண்மைகளை தேடும் கற்றலை தொடக்க கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். (அறிவியலில் கற்றல் ஆனந்தமாக இருக்க ஆசிரிய பயிற்றுனர்கள் மூலமாக அறிவியல் ஆனந்தம் பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது ) எதையும் பகுத்து ஆராயும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். <br /><br /><br />..... well -said! <br />பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்புகள் - முதலிடம் பெறும் மாணவர்கள், அதன் பின் சாதனையாளார்களாக அடையாளம் காணப்படாமல் சென்று விடுவது வேதனையான விஷயம் தான்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com