tag:blogger.com,1999:blog-5791324621396194891.post1572849541584670829..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: மாணவனை தண்டிக்க கோரும் அதிகாரம் –ஆசிரியரின் இயலாமையே!மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-91677801145236823792012-02-24T08:48:19.109-08:002012-02-24T08:48:19.109-08:00ஒரு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் அன்ப...ஒரு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் அன்பாலும் உளவியல் ரீதியாகவும் மட்டுமே நல்வழிப்படுத்தலாம் என்பதுவும் மிகத் தவறான கருத்தாகும்...இ.வெள்ளத்துரைhttps://www.blogger.com/profile/18076884686336589109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-20651858894885579152012-02-15T22:08:57.300-08:002012-02-15T22:08:57.300-08:00அற்புதமான அலசல்... இந்த ஆசிரியை கொலையுண்ட விவகாரத்...அற்புதமான அலசல்... இந்த ஆசிரியை கொலையுண்ட விவகாரத்தில் இவ்வளவு தெளிவான அலசல் நான் முதல்முறை படிக்கிறேன். <br /><br />நம் கல்விமுறையில் தவறு என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. எப்படிப்பட்ட கல்வியிலும் கற்பவர்களுக்கும் கற்பிப்பவர்களுக்குமான உறவு என்பது மிக முக்கியம். அந்த காலத்தில் ஆசிரியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள்போல இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்க அனுமதிக்கப்பட்டிருகிறார்கள். ஆனால் இன்றைய பள்ளி நிர்வாகங்கள் இப்படிப்பட்ட நிலையை அனுமதிக்குமா?? ரிசல்ட் காட்ட ஆசிரியர்களை நிர்பந்திக்கும் நிர்வாகங்கள்தான் இதில் முதல் குற்றவாளி.<br /><br />மாணவர்களின் கற்றல் வேகம் எப்படிப்பட்டது என அனுமானித்து சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் எங்கே இன்று இருக்கின்றன? அள்ளித்தெளித்த கோலம் போல வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுத்து கற்க முடியாத மாணவர்களின் பெற்றோரை கற்பிக்க நிர்பந்திக்கும் பள்ளி நிர்வாகங்கள்தான் இங்கு பெரும்பான்மை. இப்போதைய கல்வி முறையில் சிலபஸ் குறைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நிலை தெளிவாக உணர்த்துகிறது.<br /><br />மாணவர்களின், பெற்றோரின் மன அழுத்தத்துக்கு இன்னொரு காரணம் பள்ளிகள் தங்கள் கற்பிக்கும் கடமையை பெற்றோருடன் பெருவாரியாக பகிர்ந்துகொள்ள நினைப்பதே. பெற்றோர் தம் குழந்தைகளுடன் செலவிட நினைக்கும் அந்த குறைந்த நேரத்திலும் பாடம் சொல்லிக் கொடுக்க நிர்ப்பந்திக்கும்போது குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படாமல் இருந்தால் அதுதான் ஆச்சரியம்.<br /><br />இன்று விளையாட்டு என்பது இயல்பான நிலையில் இருந்து அபூர்வமான ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி ஆகிவிட்டது. இதுவும் ஒரு இலக்கை நோக்கி செலுத்தப்படும் இன்னொரு மன அழுத்தம் தரும் நிகழ்வாக ஆனதால் பெரும்பாலான குழந்தைகள் விளையாடுவதையும் புறக்கணிக்கும் பரிதாபமான நிலையில் இருக்கிறார்கள்..<br /><br />மொத்தத்தில், கல்வி, பள்ளிகளின் முழுநேர கடமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாணவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான நேரங்களை செலவிட முடிந்தாலே இந்த பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் வரும் என்றே நான் நினைக்கிறேன். இதில் அரசாங்கம் சிலபஸை ஓரளவுக்கு குறைத்து அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தினால் இன்னும் நல்லது.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.in/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-53689928915217014022012-02-15T20:13:37.692-08:002012-02-15T20:13:37.692-08:00ஆசிரியர், மாணவன், பெற்றோர், சமூகம் மற்றும் அரசின் ...ஆசிரியர், மாணவன், பெற்றோர், சமூகம் மற்றும் அரசின் வழிக்காட்டுதல் அனைத்தும் உடனடி தேவை என்பதை கட்டுரை நன்றாக விளக்குகிறது.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-49070755096642664442012-02-15T10:53:16.004-08:002012-02-15T10:53:16.004-08:00மாணவர்கள் ஆசிரியர்களை எதிரியாக நினைக்கும் அளவுக்கு...மாணவர்கள் ஆசிரியர்களை எதிரியாக நினைக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-34204411238982673182012-02-15T10:51:59.038-08:002012-02-15T10:51:59.038-08:00வருத்தமான சம்பவம்.. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒளிய...வருத்தமான சம்பவம்.. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒளியாய் இருப்பவர்கள்.. இருள் சூழ ஆரம்பிக்கும்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கது. ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது அவரது சுயலாபத்திற்கோ மற்றதுக்கு கிடையாது. அது மாணவர்ரின் நலனுக்காகதான் என்பது ஏன் புரியவில்லை மாணவர்களுக்கு?..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-62933570413844610542012-02-13T11:01:13.805-08:002012-02-13T11:01:13.805-08:00*/ மனப்பாடம் எடுத்து வாந்தி எடுக்கும் கல்வி முறை ம...*/ மனப்பாடம் எடுத்து வாந்தி எடுக்கும் கல்வி முறை மாற தேர்வு முறையினை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். உயர் கல்வி பயில வேறுவிதமான நுழைவு முறையினை ஏற்படுத்தி தரவேண்டும்.*/<br /><br />Intha mathiriyana muraikkagathaan nanum kathirukkiren sir. kalvi enbathu arivai valarppatharkku enra nilai maari ippothu mathippen eduppatharkku enru agivittathu...........Jeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.com