Thursday, September 6, 2012

மதுபானம்






                                             

பியரை குடிக்கும் போது
ஹாட் பற்றி யோசிக்க கூடாது.
எந்த மது வகையும் மற்றொரு
மது வகையுடன் சேர்த்து சாப்பிட முடியாது
ஓட்காவுடன் ரம் சேருமா…?
ரமாவுடன் இருக்கும் போது
உமாவை பற்றி யோசிக்கலாமா!  
பெண்களும் மதுபானமும் ஒன்றுதான்…!



7 comments:

செய்தாலி said...

ம்ம்ம் ..சரி தான் சார்

கவி அழகன் said...

P

கோவை நேரம் said...

ம்ம்ம்...நல்ல கண்டுபிடிப்பு...

Yaathoramani.blogspot.com said...

கங்கையிலே குளிக்கையிலே
காவிரியில் மனதுவைத்தால்
அந்த சுகம் இது தருமோ
இந்த சுகம் அது தருமோ
என்கிற கவியரசரின் கருத்தை
இந்தகாலச் சூழலுக்கு தகுந்தாற்ப்போல
சொன்னவிதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

சித்திரவீதிக்காரன் said...

கவிதை நல்லாருக்கு.

Unknown said...

வாங்க சகோ மிகவும் அருமை ராமாவும் உமாவும் ஒரேநேரதுல ரொம்ப கஷ்டம்தா வாங்க பழகலாம்

Anonymous said...

ரமாவுடன் உமாவை ஒப்பிடக்கூடாது. கொன்று விட்டீர்கள்-போங்கள்.

Post a Comment