Monday, February 20, 2012

பிப்ரவரி 14 ...



வெகு நாட்களாக
அழகான கவிதை எழுத ஆசை…
அது தான்
உன் பெயரை எழுதிப் பார்த்தேன்
 ------------------------------------------

கொடுத்தும் குறையவில்லை
குறைத்தும் கொடுக்கவில்லை
ஏனெனில்
நான் காதலிக்கிறேன்

 -------------------------------------------------------------
விழுந்து சிதறிய
கண்ணாடித் துண்டாய் …
எங்கு நோக்கிலும்
உன் முகம் மட்டுமே தெரிகிறது….!



5 comments:

Philosophy Prabhakaran said...

யப்பா... கொன்னுட்டீங்க சார்...

G.M Balasubramaniam said...

மணமானவர்கள் யாரை என்று குறிப்பிடல் அவசியம் என்று நினைக்கிறேன். கவிதை நன்று.

MaduraiGovindaraj said...

அருமை

ஹேமா said...

காதல் சொட்டுக்கள் !

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! கவிஞர் தென்றல் சசிகலா எனக்கு அளித்த VERSATILE BLOGGER AWARD - என்ற விருதினை முறைப்படி ஐந்து வலைப் பதிவாளர்களுக்கு தந்துள்ளேன். அந்த ஐவரில் தாங்களும் ஒருவர். ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! (எனது வலைத் தளத்தில் http://tthamizhelango.blogspot.in விவரம் காண்க )

Post a Comment