Saturday, June 4, 2011

அரைத்தல்

கிரைண்டரில்
மாவு போடும் போது
கத்த ஆரம்பிக்கிறாள்
ஒன்று மட்டும் புரிகிறது
மாவோடு என்னையும்
சேர்த்து அரைக்கிறாள்..!

9 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா... காமெடி கவிதை...தலைவரே

ஹேமா said...

நல்ல திருப்பம் கவிதை !

Anonymous said...

கத்துவது கிறைண்டர் அல்ல என்பது புரிகிறது )))

Unknown said...

கவிதை !கவிதை !

கிருபா said...

ஆஆஆஆஆஆ......நுரைவிட்டது

ஹைகு (ஹைகு கதை)

தூயவனின் அடிமை said...

கிரைண்டரின் பின்னணியில் இவ்வளவு பணிகள் , வாழ்க .

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அரைத்தலில் பல்வேறு அர்த்தங்கள் உள்ள கத்தலகள், கிரைண்டரிடமிருந்து மட்டுமல்ல அவளிடமிருந்தும் தான்! ந்ல்ல பதிவு. பாராட்டுக்கள்.

shanmugavel said...

நன்று சரவணன்.

பிரபாஷ்கரன் said...

நல்லா அரைக்கட்டும் நல்ல நகைச்சுவை கவிதை நன்று

Post a Comment