Saturday, July 10, 2010

பள்ளி வாழ்க்கை ...

பைகள் கனக்கிறது
கைகள் வலிக்கிறது
மனம் விட்டு சொல்லி அழுகிறது 
மூளை சூட்டில் ...
பள்ளி கூடம் பிடிக்கவில்லை ...!

வண்ணமையமான வாழ்வு எண்ணி
எண்ண  இருட்டில் ...
வெள்ளை ஒளி பூசி
பிரகாசமாய் தான் ஆரம்பிக்கிறது
பள்ளி வாழ்க்கை  ...
இருப்பினும் சிவப்பு மையிட்டு
சிதைந்து போகிறது
இருட்டில்  தொடங்கி இருட்டிலேயே
முடிகிறது ....
வண்ணம் எண்ணங்களிலும் இல்லை
வாழ்விலும்  இல்லை
இருப்பினும் நம்
கல்வி மட்டும் மாறாத நிறத்தில் ...!

1 comment:

Ramesh said...

///இருட்டில் தொடங்கி இருட்டிலேயே
முடிகிறது ....
வண்ணம் எண்ணங்களிலும் இல்லை
வாழ்விலும் இல்லை///

ம்ம்
உண்மை. மாற்றம் வேண்டும்
வாழ்த்துக்கள் சரவணா

Post a Comment