Wednesday, May 19, 2010

கடவுளின் அருள் ...!

கால் கடுக்க
கல்லிலும் முள்ளிலும்
நடந்த பாதை யாத்திரை
பக்தனுக்கு ...
பொது தரிசனம்
நான்கு மணிநேரம் ஆயிற்று
சாமி தரிசிக்க ....
சொகுசாய் காரில்
வந்தவனுக்கு
சிறப்பு தரிசனம்
சில நொடிகளில்
கடவுளின் அருள் ...!


 

4 comments:

ஹேமா said...

ம்...பணம் பத்தும் செய்யும்ன்னு சும்மாவா சொன்னாங்க சரவணன்.

பொன் மாலை பொழுது said...

காசேதான் கடவுள்.
இது 100% உண்மை,உண்மை,உண்மை.

VELU.G said...

கால்கடுக்க வந்தவனுக்கு கிடைக்கும் நிம்மதி சொகுசுகாரில் வந்தவனுக்கு கிடைக்காது அவனுக்கு அது வெறும் பிக்னிக் ஸ்பாட் தான்

Radhakrishnan said...

:( எல்லா இடங்களிலும் தான்.

Post a Comment