Saturday, January 9, 2010

கல்வி



கல்வி  உன்
நிழல் போல்
தொடரும் கடவுள்!

கல்வி உன்
அருகிலுள்ள நண்பன்
நல்லது கெட்டது
எடுத்து சொல்லும் !

மிருகமான மனத்தை
மிருதுவாக்கி  உன்
இதயக்கதவை திறக்கும் !
கல்வி உன்னை
உன்னதமாக்கி உயர்த்தும் !

காடு மேடு அலைந்து 
ஆடு மாடு மேய்ப்பது 
மறுத்து , தடுத்து 
ஓடி வா! ஓடி வா !
கல்வி  கற்க 
பள்ளிக் கதவை 
திறந்து வா!திறந்து வா !
திறக்கும் உன் 
வாழ்க்கை கதவு!

No comments:

Post a Comment