Wednesday, December 30, 2009

௯டா நட்பு !

சிறகு முளைக்கும்
சிந்திக்க தூண்டும்
படிப்பும் சுமையாகும்
சுவையாகும் கூடா நட்பு!

சுருதிக் கூட்டும்
குருதி கொதிக்கும்
பெற்றோர் வார்த்தை
ஒலிக்கும் போது !

வாய் வசைபாடும்
வாத்தியாரைப் பார்த்து !
வானமாய் விரிந்து
வனமாய் மாறியிருக்கும்
வம்பு செய்யும்
௯டா நட்பு !
 

   





1 comment:

ப்ரியமுடன் வசந்த் said...

//சுருதிக் கூட்டும்
குருதி கொதிக்கும்//

இந்த வார்த்தை வரிகள் நல்லா வந்துருக்கு பாஸ்...!

ஹைய்யா...நம்மூருக்கார்.......

வாழ்த்துக்கள் பாஸ்...

Post a Comment